வேடிலி புசியாக இருந்த நான் ....
ஏதோ ஒரு வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு, சுடு பட்டதால் ..
மின்மினி புச்சக மாறினேன் ...
மெல்ல மெல்ல அணைக்கும் முயிற்சி இல்....
மல மல வென என்னை இழந்தான் ...
தீ கவைர்வதைருகும் , குளிர்கைவதைற்கும் , உபயோகபடுதுவதிற்கும் என்றும் சுகமானவை தான்.
ஏநோ ஏரிவத்தின் ஏரிச்சல் மட்டும் சுங்கம்தர வில்லை ...
காலத்தின் காற்றால் ஏரிகிரன்...
மழை இன் மழலையால் சற்று தனிகிரன் ..
முழுவதுமாக அனைத்து விடவோ ...
முதன்மையாக ஏரித்து விடவோ யாரும் இன்றி ....
தொடைர்து ஏரித்துகொண்டு இருக்கிறான் ..
அனாதை நெருப்பு..