Monday, April 6, 2009

நெருப்பின் கற்பு

சத்தம் இல்லாமல் கற்பு இழப்பவன் நீ
அனைந்தாலும் அனைத்தாலும் 
அனலாய் சுகம் பிறக்கும்

எறிவதை நாடறியும்
அனைப்பதை நீ அறிவாய்
பூ கொய்வதை நான் மட்டுமே அறிவேன்

நெருக்கத்தினால் உறுபெருவாய்
உயிர் கொடுப்பாய்
சாம்பல் ஆனாலும்
சங்கதிகள் பெயர் சொல்லும்
நீ - ஆண்

No comments:

Post a Comment