Monday, April 6, 2009

"சகா"

இருட்டில் கிடைத்த நிழல் நீ
உன் நிழலை இரவல் கேட்ட இருள் நான்
இருட்டில் வரைய தொடங்கிய நிழல் ஓவியத்தை
விடிவதற்குள் வடித்து முடிக்க வேண்டும்

No comments:

Post a Comment